என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்திய கம்யூனிஸ்ட்டு
நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்ட்டு"
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூ. சார்பில் பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது.
துறையூர்:
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எ.ஐ.டி.யு.சி சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாள் பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்பு பிரச்சார இயக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி பேசு கையில், மக்களை பாதுகாக்கவே இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா நிலங்களை ஹைட் ரோகார்பன் திட்டத் தின் மூலம் அழித்து வருவதாகவும், யேற்றத்தால் தினசரி விலைவாசி உயர்ந்து வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முன்னாள் எம்.பி செல்வ ராசு, முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகக் குழு கணேசன், சிவசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராசு, உலகநாதன் ஒன்றிய செயலாளர் சேகர், துணை செயலாளர் செல்வம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X